×

உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும்: ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை மாத இறுதியிலேயே எல்-நினோ உருவாக 60% வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை தவறினால் செப்டம்பர் இறுதியில் எல்-நினோ உருவாக 80% வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

The post உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும்: ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : UN Meteorological Institution ,Washington ,Pacific Ocean region ,UN ,Dinakaran ,
× RELATED தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற...